வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் – அருட்தந்தை இம்மானுவேல் திடீர் சந்திப்பு!!

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிற்கும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேலிற்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிலையில், குறித்த அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அருட்தந்தைக்கும் ஆளுநருக்கும் இடையில் தீடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜெனீவாவிலுள்ள எமது விசேட செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட குழுவினர் ஐ.நாவிற்கு சென்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.