"ஈழத்தமிழர்களுக்காக உங்கள் இதயத்தை திறவுங்கள்"

"ஈழத்தமிழர்களுக்காக உங்கள் இதயத்தை திறவுங்கள்" என்ற தொனிப்பொருளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றும், நாளையும் (21&22.03.2019) சிறிலங்கா அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவழிப்பு நிழற்பட ஆதாரங்கள் சுவிஸ் மக்கள் பார்வைக்கு Bahnhofstrasseல் வைக்கப்பட்டுள்ளது.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.