களனிவெளியில் புதிய ரயில் நிலையம் திறந்து வைப்பு!

களனிவெளி ரயில் பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் நாளை(சனிக்கிழமை) இந்த ரயில் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.
நாளை முதல் களனிவெளி ரயில் பாதையில் புதிதாக இரண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.