காகம் மனிதர்களை போலவே "தற்கொலை" செய்துகொள்ளும்.!

*காகத்தின் ஆயுட்காலம் 4 வருடம்,



*பெண் காகம், ஆண் காகத்தை நேசித்து அதாவது அண்டங்காக்கையுடன் உறவு வைத்து கூடு கட்டி தனது முட்டைகளை அடைக் காக்கும், அப்போது பெண் காகம் எக்காரணத்தை கொண்டும் கூட்டை விட்டு வெளியே போகாது, பெண் காகத்திற்கு ஆண் காகம்தான் உணவு கொடுக்கும்,

*அடை காக்கும் அந்த 40 நாட்களில் பெண் காகம் தண்ணீரே குடிக்காது,

*முட்டையிலிருந்து குஞ்சிகள் வெளிவந்தவுடன் தனது துணையான ஆண் காகத்தை பெண் காகம் வெறுக்க ஆரம்பிக்கும், குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும் வரை அதற்கு பெண் காகம்தான் இறை கொடுக்கும்,

*ஆண் காகத்தை முழுமையாக வெறுத்து அதை கொத்தி கொத்தி விரட்டிவிடும், அதற்கு பிறகு ஆண் காகத்துடன் சேரவே சேராது,

*இறுதியில் ஆண் காகத்திற்கு தனிமையே கிடைக்கும், தனிமையின் கொடுமையில் ஆண் காகம் மரக் கிளைகளில், அல்லது மின்சார கம்பிகளில், வாகனம்... தன்னைதானே காயப்படுத்திக்கொண்டு இறந்துவிடும்.

*பறவை இனத்திலேயே தன் இனத்தின் ஒன்று இறந்தால் அதற்கு ஒப்பாரி வைக்கும் ஒரே பறவை காகம் மட்டும்தான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.