மட்டக்களப்பில் தனியார் காணியொன்றில் மனித எச்சங்கள்!
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென, மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்கரை வீதியோரத்திலிருக்கும் தனியார் காணியொன்றில் தற்காலிய கிணறு ஒன்றை அமைப்பற்காக, குழி வெட்டும் போது, மனித எச்சங்களென சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்டுள்ளதென, கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சங்கள், சுமார் 25 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாமெனவும், இது தொடர்பிலான, மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸாரும், ஏறாவூர் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடற்கரை வீதியோரத்திலிருக்கும் தனியார் காணியொன்றில் தற்காலிய கிணறு ஒன்றை அமைப்பற்காக, குழி வெட்டும் போது, மனித எச்சங்களென சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்டுள்ளதென, கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சங்கள், சுமார் 25 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாமெனவும், இது தொடர்பிலான, மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸாரும், ஏறாவூர் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை