நாளை 1000 கிலோ போதைப்பொருள் அழிப்பு!!

சட்டவிரோத போதைப்பொருள் 1000 கிலோ கிராம் நாளை (01,04,2019) அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சப்புகஸ்கந்தையில் உள்ள விசேட பிரிவில் குறித்த போதைப்பொருள் அழக்கப்பட உள்ளதாக போதை பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த நிகழ்வு ஊடகவியலாளர் மத்தியில் இடம்பெற இருப்பதாக போதை பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த முகார கித்தலவ ஆராச்சி தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.