மஹிந்த – இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் பொது இரு நாட்டு இராஜதந்திர உறவுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் பொது இரு நாட்டு இராஜதந்திர உறவுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை