விடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்!.

யாழ் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால மருத்துவ பீட பீடாதிபதியும், அரோட் நிறுவனத்தின் நிறுவனரும் ( மாற்று திறனாளிகள் பராமரிப்பு வலுப்படுத்தகம் ), சிறந்த சமூக செயற்பாட்டாளரும், உலக சுகாதார நிறுவனத்தின் வட பிராந்திய இணைப்பாளரும், நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் மூத்த சகோதரரும், ஆரம்பகால விடுதலைப்புலிகளின் முதலுதவி பயிற்சியாளருமான DR.என்.சிவராஜா அவர்கள் இன்று மாலை யாழில் சாவடைந்தார்.

குறிப்பு :- தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் உடலை யாழ் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட பீடாதிபதி இவராவார்..

இவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.