தமிழ் மக்கள் கூட்டணி மாவட்ட பணிமனைத் திறப்பு விழா அழைப்பு!

தமிழ் மக்கள் கூட்டணி மாவட்டப் பணிமனைத் திறப்பு விழா கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெற உள்ளது. இதில் தமி்ழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னால் வடமாகாண முதலமைச்சர் பெருமதிப்புக்குரிய நீதியரசர் திரு .வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் தாங்களும் கலந்து  சிறப்பிக்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

காலம் 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை

நேரம்  காலை 10.00மணி

இடம்  இல  258 ஆனந்தபுரம் மேற்கு கிளிநொச்சி 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.