காருடன் மோதி நால்வர் உயிரிழப்பு!!
அநுராபுரம் – புத்தளம் வீதி அருகாமையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீதி புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு ஊழியர்களே கார் ஒன்றுடன் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை குருவிட – ஏரன்ன வீதி எக்நெலிகொட வலவ்வ பகுதியில், வீதியிலுள்ள மரங்களை வெட்டிக்கொண்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவரும் ஏனைய நபர் ஒருவரும் காரில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேர்ந்துள்ளன. மேலும் குறித்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வீதி புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு ஊழியர்களே கார் ஒன்றுடன் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை குருவிட – ஏரன்ன வீதி எக்நெலிகொட வலவ்வ பகுதியில், வீதியிலுள்ள மரங்களை வெட்டிக்கொண்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவரும் ஏனைய நபர் ஒருவரும் காரில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேர்ந்துள்ளன. மேலும் குறித்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை