ஆளுநருடன் நல்லிணக்கப் பெருவிழா கொண்டாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு!!
இந்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
தேசிய நல்லிணக்க அமைச்சு மற்றும் யாழ். மாவட்ட செயலகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
புத்தாண்டை கொண்டாடும் வகையில் தமிழ்இ சிங்கள மக்களின் பண்பாடுகள்இ கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உணவுகள் பரிமாறப்பட்டதுடன்இ பண்பாட்டு நிகழ்வுகள்இ கலை நிகழ்வுகள் என்பன இதன்போது இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கஇ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன்இ சித்தார்த்தன்இ தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தேசிய ஒருமைப்பாடுஇ சகவாழ்வு இராஜாங்க மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிஇ வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணை தூதுவர்இ பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
புத்தாண்டை கொண்டாடும் வகையில் தமிழ்இ சிங்கள மக்களின் பண்பாடுகள்இ கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உணவுகள் பரிமாறப்பட்டதுடன்இ பண்பாட்டு நிகழ்வுகள்இ கலை நிகழ்வுகள் என்பன இதன்போது இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கஇ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன்இ சித்தார்த்தன்இ தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தேசிய ஒருமைப்பாடுஇ சகவாழ்வு இராஜாங்க மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிஇ வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணை தூதுவர்இ பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை