தேர்தலை புறக்கணிக்கவும்! – மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை!!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்குமாறு விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகின்றார். அந்த தொகுதியின் முண்டக்கை நகரில் மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் நேற்று (திங்கட்கிழமை) காணப்பட்டன.
தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையிலுள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அவர்கள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகின்றார். அந்த தொகுதியின் முண்டக்கை நகரில் மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் நேற்று (திங்கட்கிழமை) காணப்பட்டன.
தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையிலுள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை