வாக்களிப்பதற்காக லண்டனிலிருந்து தமிழகம் வந்த தமிழ் குடும்பம்!

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதற்காக லண்டனிலிருந்து தமிழகம் வருகை தந்துள்ள தமிழ் குடும்பத்தினரின் ஒளிப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கட்டம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் எதிர்வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் அதிமுக பாஜகவுடனும், திமுக, காங்கிரசுடனும் கூட்டணி வைத்து இந்த தேர்தலை எதிர் கொள்கிறது. இதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

அந்த கட்சினயிருக்கு தேர்தல் ஆணையகம் விவசாயி சின்னம் ஒதுக்கியுள்ளது. இதற்காக சீமான் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒளிப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தமிழகத்தின் ஆத்தூர் தொகுதியில் சீமான் கட்சியினர் நிற்கின்றனர்.

அவர்களுக்கு வாக்களிப்பதற்கு லண்டனிலிருந்து தமிழ் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். அவர்களின் ஒளிப்படமே இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.