வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றம்!!

பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வவுனியா   வைத்தியசாலைக்கு வரும் அனைவரது பொதிகளும் பரிசோதனை செய்தே அனுப்பப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சினால் இன்று மதியமளவில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் முதல் பார்வையிட வருபவர்களைது பொதிகள்,  ஆடைக்கு மேலாக அணிந்துள்ள அங்கிகள்  அனைத்தும்  பொலிஸாரால்  சோதனை செய்யப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.