புதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் ஒத்திவைப்பு!
கடந்த வாரம் நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக் கழக புதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பதிவுகளை மேற்கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் கடந்த வாரம் நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பதிவுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் யாழ். பல்கலைக் கழகப் பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பதிவுகளை மேற்கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் கடந்த வாரம் நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பதிவுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் யாழ். பல்கலைக் கழகப் பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை