ஷெங்கீரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவரின் மூத்த சகோதரர் கைது!!

கொழும்பு ஷங்கீரிலா ஹோட்டலில் கடந்த 21 ஆம் திகதி தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் மூத்த சகோதரரான மொஹமட் இப்ராஹிம் இப்திகார் என்பவர் இன்று தெமட்டகொடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் வசம் இருந்த இரண்டு வாள்களையும் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து நீல மாணிக்கம் மற்றும் ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் இலங்கை ரூபாய் என்பனவும் இன்று கைப்பற்றப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.