சீனா செவ்வாய்க்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது !

நிலவில் ஆய்வு நிலையம் ஒன்றினை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.


இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் சீனா Chang’e-4 விண்கலத்தை நிலவின் விளிம்பில் வெற்றிகரமாகத் தரையிறக்கியது.

விண்வெளி வல்லரசு என்ற நிலையை எட்ட முயலும் சீனாவின் இலக்கில், இது முதல் படியாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க்கும் விண்கலம் ஒன்றினை அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.