சீனா செவ்வாய்க்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது !
நிலவில் ஆய்வு நிலையம் ஒன்றினை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் சீனா Chang’e-4 விண்கலத்தை நிலவின் விளிம்பில் வெற்றிகரமாகத் தரையிறக்கியது.
விண்வெளி வல்லரசு என்ற நிலையை எட்ட முயலும் சீனாவின் இலக்கில், இது முதல் படியாகக் கருதப்படுகிறது.
இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க்கும் விண்கலம் ஒன்றினை அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் சீனா Chang’e-4 விண்கலத்தை நிலவின் விளிம்பில் வெற்றிகரமாகத் தரையிறக்கியது.
விண்வெளி வல்லரசு என்ற நிலையை எட்ட முயலும் சீனாவின் இலக்கில், இது முதல் படியாகக் கருதப்படுகிறது.
இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க்கும் விண்கலம் ஒன்றினை அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை