திருகோணமலையில் புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!!
சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் மண்டபத்தில் புத்தக கண்காட்சி இன்று ஆரம்பமானது.
திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் நா. இராசநாயகத்தினால் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கண்காட்சி 06-04-2019 சனிக்கிழமை வரை காலை 9.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை இடம்பெறும்.
கண்காட்சியில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நூல்களும், திருகோணமலை மாவட்ட படைப்புக்கள், ஈழத்துப் படைப்புக்களும் அதிகளவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் நா. இராசநாயகத்தினால் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கண்காட்சி 06-04-2019 சனிக்கிழமை வரை காலை 9.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை இடம்பெறும்.
கண்காட்சியில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நூல்களும், திருகோணமலை மாவட்ட படைப்புக்கள், ஈழத்துப் படைப்புக்களும் அதிகளவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை