யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கர்ப்பிணிகளுக்கு நடமாடும் சுகாதார சேவை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் பிரதேச கர்ப்பிணிகளின் நலன்கருதி நடமாடும் சுகாதாரம் ( மொபைல் ஹெல்த் ) என்னும் செயற்றிட்டத்தை மருத்துவமனையில் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் தலைமையில் மகப்பேற்று நிபுணர் சிவச்சந்திரன் , அபிவிருத்திச் சபை செயலாளர் ஆகியோர் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.