மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் யாருக்கு எந்த கதாபாத்திரம் - வெளியான தகவல்!!

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை படமாக இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஐஸ்வரயா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷும் இதில் நடிப்பதாக கூறப்படுகின்றது, இந்நிலையில் இப்படத்தில் இவர்களுக்கு என்ன கதாபாத்திரம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.


இதில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கின்றார்களாம். நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன்பாபு, சுந்தர சோழராக அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.