சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது!!
ஹாலி-எலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிசார் பண சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவரைக் கைது செய்துள்ளதுடன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய “காட்” கூட்டங்களும்,பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டன.
ஹாலி-எலை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் வைத்தே மேற்படி சூதாட்டம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4300 ரூபா பணத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹாலி-எலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்தகுமார சந்திரசேக்கர தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஹாலி-எலை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் வைத்தே மேற்படி சூதாட்டம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4300 ரூபா பணத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹாலி-எலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்தகுமார சந்திரசேக்கர தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை