காணாமல்போனவா் காட்டில் சடலமாக மீட்பு!!
இரு வாரங்களுக்கு முன்னா் காணாமல்போனவா் முல்லைத்தீவு- பாண்டியன்குளம் காட்டு பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.
மனநலம் பாதிக்கப்பட்ட பாலசிங்கம் ஜெயபவான்(வயது45) என்பவரே சடலமாக மீடு்கப்பட்டுள்ளாா். அவரு டைய சடலத்தை உறவினா்கள் அடையாளம் காட்டியுள்ளனா்.
இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 22ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
அது தொடர்பில் மறுநாள் உறவினர்கள் மல்லாவிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும் அவர் பற்றி விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்றுக்காலை வயல் காணியைத் துப்புரவு செய்யப்போனபோது அங்கு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்றைக் கண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து சடலம் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மனநலம் பாதிக்கப்பட்ட பாலசிங்கம் ஜெயபவான்(வயது45) என்பவரே சடலமாக மீடு்கப்பட்டுள்ளாா். அவரு டைய சடலத்தை உறவினா்கள் அடையாளம் காட்டியுள்ளனா்.
இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 22ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
அது தொடர்பில் மறுநாள் உறவினர்கள் மல்லாவிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும் அவர் பற்றி விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்றுக்காலை வயல் காணியைத் துப்புரவு செய்யப்போனபோது அங்கு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்றைக் கண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து சடலம் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை