திருகோணமலைக்கு சூறாவளியாக மாறியிருக்கும்“போனி”மக்களுக்கு எச்சாிக்கை!!
வங்காள விாிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் நிலைகொண்டிருக்கும் போனி சுறாவளி தற்போது பாாிய சூறாவளியாக விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சாித்துள்ளது.
திருகோணமலையில் இருந்து 670 கீலோ மீட்டர் தூரத்தில் வடகிழக்கு திசையில் அது மையம் கொண்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் எதிர்வு கூறல் பிரிவின் பணிப்பாளர் அநுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.
இதனால் கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
திருகோணமலையில் இருந்து 670 கீலோ மீட்டர் தூரத்தில் வடகிழக்கு திசையில் அது மையம் கொண்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் எதிர்வு கூறல் பிரிவின் பணிப்பாளர் அநுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.
இதனால் கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை