காவல்துறை பொது மக்களுக்கு பதற்றமடைய வேண்டாம் என தகவல்!!
பாதுகாப்பை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளால் பதற்றமடைய வேண்டாம் என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு காவல் துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
தேவையின் நிமித்தம் வீதி சோதனை சாவடிகளை அமைத்து சோதனைகள் முன்னெடுக்கப்படுவதற்கும் இடமுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
கொழும்பில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே வீதி சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு காவல் துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
தேவையின் நிமித்தம் வீதி சோதனை சாவடிகளை அமைத்து சோதனைகள் முன்னெடுக்கப்படுவதற்கும் இடமுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
கொழும்பில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே வீதி சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை