புதுக்குடியிருப்பில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணும் வாங்கிய பெண்ணும் கைது!
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணும், அதனை வாங்கிய பெண்ணும் புதுக்குடியிருப்பு பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பொதி செய்யப்பட்ட ஹெரோய்ன் விற்பனை செய்யப்படுகின்றது என்று நேற்றுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
47பொதிகளாகப் பொதி செய்யப்பட்ட 2 கிராம் 360 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹெரொயினை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவர் என்றும், அதை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பொதி செய்யப்பட்ட ஹெரோய்ன் விற்பனை செய்யப்படுகின்றது என்று நேற்றுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
47பொதிகளாகப் பொதி செய்யப்பட்ட 2 கிராம் 360 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹெரொயினை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவர் என்றும், அதை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை