அனுமதியின்றி ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களை நாட்டில் பயன்படுத்த தடை!!

அனுமதியின்றி ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களை நாட்டில் பயன்படுத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது, பாதுகாப்பு நடவடிக்கை கருதி இலங்கை வான்பரப்பில்  ட்ரோன் கருவிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவதை தடைசெய்யத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.