யாழ் வடமராட்சியில் முஸ்லிம் நபர் உட்பட மூவர் கைது!!
வடமராட்சி பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக தமிழ் அருள் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்.பருத்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இராணுவத்தினரால் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டிடங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.
இந்த சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் முஸ்லிம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தற்போது சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவம் தமிழ் அருள் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
யாழ்.பருத்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இராணுவத்தினரால் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டிடங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.
இந்த சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் முஸ்லிம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தற்போது சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவம் தமிழ் அருள் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை