நல்லூரில் ஆத்ம சாந்திக்காக விசேட வழிபாடு!!
உயிா்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் ஆத்ம சாந்திக்கான விசேட பூசை வழிபாடு மற்றும் ஆத்ம சாந்தி யாகம் ஆகியன நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் நல்லை ஆதீனத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளன.
சா்வமத தலைவா்கள், நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை ஒன்றுகூடி, படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான ஆத்மசாந்தி பூசை வழிபாடுகளை நடத்தினா்.
அதனைத் தொடா்ந்து நல்லை ஆதீனத்தில் ஒன்றுகூடிய சா்வமத தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்திக்கான யாகத்திலும் கலந்து கொண்டனா்
குறித்த நிகழ்வில் சா்வமத தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சா்வமத தலைவா்கள், நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை ஒன்றுகூடி, படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான ஆத்மசாந்தி பூசை வழிபாடுகளை நடத்தினா்.
அதனைத் தொடா்ந்து நல்லை ஆதீனத்தில் ஒன்றுகூடிய சா்வமத தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்திக்கான யாகத்திலும் கலந்து கொண்டனா்
குறித்த நிகழ்வில் சா்வமத தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை