சற்றுமுன்னர் வெடிபொருட்களுடன் வெள்ளவத்தையில் மூவர் கைது!
வெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் மூவர் சற்றுமுன்னர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோ கிராம் சி-4 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வெள்ளத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோ கிராம் சி-4 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை