வவுனியா பம்பைமடுவில் கடும் சோதனை!!
வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் ராணுவத்தினர் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பயணிகள் இறக்கிவிடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மீண்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பயணிகள் இறக்கிவிடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மீண்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை