பாலமோட்டையில் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு!!

வவுனியா ஓமந்தை பாலமோட்டை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10மணியளவில் ஆலய நிர்வாக சபையினர் தலைமையில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கம்பெரலியா நிதி ஒதுக்கீட்டில் நான்கு இலட்சம் ரூபா நிதியில் பாலமோட்டை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம், தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலி கோகிலகுமார், கிராம அலுவலகர், ஆலய நிர்வாக சபை தலைவர், செயலாளர், பொருளாலர், கிராம அபிவிருத்திச்சங்கத்தினர், மாதர் அபிவிருத்திச்சங்கம் அப்பகுதி மக்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.