கோத்தாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் வெளிவரும் தகவல்கள்!!

என்னைக் கைது செய்வதற்கு முன்னர் எனது வீட்டுக்கு வந்து என்னிடம் 50 இலட்சம் ரூபா வரை பணம் கோரினர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் என்ற புலம்பெயர் தமிழர் தெரிவித்துள்ளார்.


ஐபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் கோத்தபாய ராஜபக்ச மீது வழக்குத் தாக்கல் செய்தும் என்னைச் சுற்றியிருந்த அனைவரும் இது நடக்காத காரியம் என தூற்றினர்.

நான் கைது செய்யப்பட்டிருந்த சமயம் வெலிக்கடை மகசின் சிறைச்சாலைகளில் உள்ள பெருமளவான தமிழ் கைதிகள் இறந்து போயினர் என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.