மட்டு.வில் அதிகளவு தேவாலயங்கள் பூஜையை நிறுத்தியுள்ளன!!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக இன்றைய தினம் தேவாலயங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இந்த பேரனர்த்தம் காரணமாக குழந்தைகள் உட்பட 253 பேர் உயிரிழந்ததுடன் 450 பேர் வரையில் காயம் அடைந்திருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை