கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தீப்பரவல்!!
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
புறக்கோட்டை, 3 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள கட்டடம் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயினை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை