வவுனியாவில் போதைக்கெதிரான சத்தியப்பிரமாண நிகழ்வு!!
போதைக்கு எதிரான ஜனாதிபதியின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சித்திரை புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவிலும் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில், மாவட்ட செயலக முன்றலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை புதுவருட சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில், மாவட்ட செயலக முன்றலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை புதுவருட சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை