இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை!!
எல்லையில் அதிகரித்துள்ள பதற்றத்தை தணிக்க இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
எல்லை நிலவரம் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்வாறு கூறியுள்ளது.
இராணுவம் மற்றும் தூதரகம் ஊடாக பாகிஸ்தான் இந்த கோரிக்கையை இந்தியாவுக்கு விடுத்துள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே எல்லையில் பதற்றம் தணியுமென இந்தியா குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த ஆங்கில ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
எல்லை நிலவரம் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்வாறு கூறியுள்ளது.
இராணுவம் மற்றும் தூதரகம் ஊடாக பாகிஸ்தான் இந்த கோரிக்கையை இந்தியாவுக்கு விடுத்துள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே எல்லையில் பதற்றம் தணியுமென இந்தியா குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த ஆங்கில ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை