அழுகையுடன் வீடு திரும்பினார் பா.ஜ.க பெண் வேட்பாளர்!!
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க பெண் வேட்பாளர் பாரதி கோஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அவர் அழுகையுடன் வீடு திரும்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மேற்கு வங்காளத்தின் கட்டல் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக பாரதி கோஷ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வாக்கு மையம் ஒன்றிற்கு அவர் சென்றுள்ளார். இதன்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்றாக சூழ்ந்து அவருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாரதி கோஷையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு பாரதி கோஷ் அழுகையுடன் வீடு திரும்பும் ஒளிபடம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரியவராக பாரதி கோஷ் செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
மேற்கு வங்காளத்தின் கட்டல் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக பாரதி கோஷ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வாக்கு மையம் ஒன்றிற்கு அவர் சென்றுள்ளார். இதன்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்றாக சூழ்ந்து அவருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாரதி கோஷையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு பாரதி கோஷ் அழுகையுடன் வீடு திரும்பும் ஒளிபடம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரியவராக பாரதி கோஷ் செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை