வாக்குகளுக்கு பணம் கொடுக்கின்றனர் – சீமான் சீற்றம்!!
தேர்தல் என்பது திருவிழாபோல் ஆகிவிட்டதாகவும், இடைத்தேர்தல் என்றால் அமைச்சர்கள் வாக்குகளுக்கு பணம் கொடுக்கின்றனர் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கொள்கையற்ற அரசியலை பாவம் என்கிறார் அன்னல் காந்தியடிகள் என்று குறிப்பிட அவர், தற்போதைய அரசியலில் என்ன கொள்கையுள்ளது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை ஊழல் செய்வது, இலஞ்சம் பெறுவது எல்லாம் குற்றமில்லை என்ற கட்டமைப்பை தற்போதைய அரசியல் தலைவர்கள் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கொள்கையற்ற அரசியலை பாவம் என்கிறார் அன்னல் காந்தியடிகள் என்று குறிப்பிட அவர், தற்போதைய அரசியலில் என்ன கொள்கையுள்ளது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை ஊழல் செய்வது, இலஞ்சம் பெறுவது எல்லாம் குற்றமில்லை என்ற கட்டமைப்பை தற்போதைய அரசியல் தலைவர்கள் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை