அனாமதேய கடிதத்தால் நல்லூர் ஆலயவளாகத்தில் பலத்த பாதுகாப்பு..!!
நல்லூர் அலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பப்பட்ட அனாமதேய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தாளொன்றில் பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அளுனர் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் ஆலயத்தை வரும் 18ம் திகதி தாக்கவுள்ளனர் என எழுதப்பட்ட கடிதமே அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
தாளொன்றில் பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அளுனர் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் ஆலயத்தை வரும் 18ம் திகதி தாக்கவுள்ளனர் என எழுதப்பட்ட கடிதமே அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை