பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் தடை!!
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறப்பதற்கான தடையை இம்மாதம் இறுதிவரை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையினர் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலின் காரணமாக இந்திய பயணிகளின் விமானங்கள் பாகிஸ்தானின் வான்பரப்பிற்குள் நுழைய தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் குறித்த தடையை இம்மாதம் 30ஆம் திகதிவரை நீடிக்க பாகிஸ்தான் இராணுவம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையினர் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலின் காரணமாக இந்திய பயணிகளின் விமானங்கள் பாகிஸ்தானின் வான்பரப்பிற்குள் நுழைய தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் குறித்த தடையை இம்மாதம் 30ஆம் திகதிவரை நீடிக்க பாகிஸ்தான் இராணுவம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை