முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவாக, முள்ளிவாய்க்கால் இறுவெட்டு பாகம் 02 மற்றும், கவிதைத் தொகுப்பு வெளியீடு நிகழ்வு!!📷
இன்று முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவாக, தமிழர் தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டு கழக உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டமுள்ளிவாய்க்கால் இறுவெட்டு பாகம் 02 தொகுப்பு மற்றும்,
கவிதை நூல் தொகுப்பும் வெளியீட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர், பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமைதாங்கி இறுவெட்டு, கவிதைநூல் என்பவற்றை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் அனேகமான ஈழத்து படைப்பு, கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கவிதை நூல் தொகுப்பும் வெளியீட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர், பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமைதாங்கி இறுவெட்டு, கவிதைநூல் என்பவற்றை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் அனேகமான ஈழத்து படைப்பு, கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை