கண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால் முற்றம்!!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.



மதத் தலைவர்கள் பலரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படுகின்றது,

 அங்குள்ள மதகுருமார்கள் உயரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரதான ஈகைச் சுடர் ஏற்றிவைக்கப்ட்டதன் பின்னர் அங்கு அணித்திரண்டுள்ள பொதுமக்களால் சுடர்கள் ஏற்றப்படுகின்றன.

தொடர்ந்து திருகோணமலை ஆதீனத்தின் தலைவரால் மே 18 ஆம் நாள் பிரகடனம் வாசிக்கப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.