நாடு திரும்பும் பாதுகாப்பு அதிகாரிகள்!!
இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெறும் போது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவர்.
எனவே ஸ்கொட்லாந்து அணியுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் போட்டி முடிந்ததும் இந்த இரண்டு அதிகாரிகளும் நாடு திரும்பிவிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை