இந்திய வீராங்கனை மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்!!
இந்திய பகிரங்க குத்துச்சண்டை போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான எம்.சி. மேரிகோம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்திய பகிரங்க குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று ஆரம்பமாகியது.
ஆண்களுக்கு 10 எடைப்பிரிவிலும், பெண்களுக்கு 8 எடைப்பிரிவிலும் நடைபெறும் இந்த போட்டியில் 6 நாடுகளை சேர்ந்த 200 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் பிரிஜேஷ் யாதவ், சஞ்சய் இருவரும் 81 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடுகின்றனர், நமன் தன்வார், சன்ஜீத் ஆகிய இருவரும் 91 கிலோ எடைப்பிரிவிலும், சதீஷ்குமார், அதுல் தாகூர் ஆகிய இருவரும் 91 கிலோவுக்கு மேல் பிரிவில் அரைஇறுதிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் லவ்லினா போர்கோஹைன், அஞ்சலி ஆகிய இருவரும் 69 கிலோ பிரிவிலும், பாக்யபாதி கசாரி, சவீட்டி போரா ஆகியோர் 75 கிலோ எடைப்பிரிவில் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.
6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் முன்னணி வீராங்கனை எம்.சி. மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
அவர் அரையிறுதியில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தெலுங்கானா வீராங்கனை நிஹாத் ஜரீனை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
ஆண்களுக்கு 10 எடைப்பிரிவிலும், பெண்களுக்கு 8 எடைப்பிரிவிலும் நடைபெறும் இந்த போட்டியில் 6 நாடுகளை சேர்ந்த 200 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் பிரிஜேஷ் யாதவ், சஞ்சய் இருவரும் 81 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடுகின்றனர், நமன் தன்வார், சன்ஜீத் ஆகிய இருவரும் 91 கிலோ எடைப்பிரிவிலும், சதீஷ்குமார், அதுல் தாகூர் ஆகிய இருவரும் 91 கிலோவுக்கு மேல் பிரிவில் அரைஇறுதிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் லவ்லினா போர்கோஹைன், அஞ்சலி ஆகிய இருவரும் 69 கிலோ பிரிவிலும், பாக்யபாதி கசாரி, சவீட்டி போரா ஆகியோர் 75 கிலோ எடைப்பிரிவில் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.
6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் முன்னணி வீராங்கனை எம்.சி. மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
அவர் அரையிறுதியில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தெலுங்கானா வீராங்கனை நிஹாத் ஜரீனை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை