FCID யில் ஆஜராகிறார் ரிஷாட் !!
257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக வாக்கும்மூலம் வழங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.
சதொசவில் கடந்த 2014/15 இல் 257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாகவே அவர் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார்.
அவர் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று (சனிக்கிழமை) காலை ஆஜராகியிருந்தமையினை பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
சதொசவில் கடந்த 2014/15 இல் 257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாகவே அவர் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார்.
அவர் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று (சனிக்கிழமை) காலை ஆஜராகியிருந்தமையினை பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை