FCID யில் ஆஜராகிறார் ரிஷாட் !!

257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக வாக்கும்மூலம் வழங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.


சதொசவில் கடந்த 2014/15 இல் 257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாகவே அவர் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார்.

அவர் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று (சனிக்கிழமை) காலை ஆஜராகியிருந்தமையினை பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.