கிழக்கில் துப்பாக்கி மீட்பு!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் செம்மன் ஓடை பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் ரி-56 ரக துப்பாக்கியொன்றும் அதற்கு பயன்படுத்தும் மெகசீன் மற்றும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.
இன்று (வியாழக்கிழமை) காலை கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது பிளாஸ்ரிக் குழாய் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த பொருட்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இன்று (வியாழக்கிழமை) காலை கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது பிளாஸ்ரிக் குழாய் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த பொருட்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை