இந்தியாவில் மைத்திரிக்கு அமோக வரவேற்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, இந்தியாவிற்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கொழும்புக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, புதுடெல்லிக்கான இலங்கை தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் வரவேற்றனர்.
மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவும் ஜனாதிபதி மைத்திரியுடன் புதுடெல்லி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கொழும்புக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, புதுடெல்லிக்கான இலங்கை தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் வரவேற்றனர்.
மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவும் ஜனாதிபதி மைத்திரியுடன் புதுடெல்லி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை