ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக முஸ்லீம் மக்கள் போராட்டம்!!
யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தினரால் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டெமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை ஆராதனையின் பின்னர் முன்னெடுக்கப்பட்டது.
ஏப்ரல் 21ஆம் திகதி ஐ.எஸ். அமைப்பினால் இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டு, குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென இதன்போது போராட்டக்காரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை ஆராதனையின் பின்னர் முன்னெடுக்கப்பட்டது.
ஏப்ரல் 21ஆம் திகதி ஐ.எஸ். அமைப்பினால் இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டு, குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென இதன்போது போராட்டக்காரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை