தமிழினப்படுகொலை நினைவேந்தல்-நாம் தமிழர் யேர்மனி!!

சிங்கள அரசும் உலக வல்லாதிக்கங்களும் இவைந்து தமழீழத்தின் நிழல் அரசைச் சிதைத்து நாடாத்திய தமிழினப்படுகொலையை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்த ஒன்றுகூடுவோம்.யேர்மனி டோட்மூன்ட் நகரில் நாம் தமிழர் கட்சியால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.


நிகழ்வாக 
மலர் வணக்கம்
செயற்பாட்டாளர் அறிமுகம்
எழுச்சியுரை
கலந்துரையாடல்

இடம்           :Rheinischeste str.80,
                        44137 Dortmund

காலம்        :25.05.2019
நேரம்         : 16:00மணி
தொடர்பு  : 0157  57 42 33 40

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.