முன்னர் கடவுள் நம்மைப் பாதுகாத்தார் பின்னர் நாம் கடவுளைப் பாதுகாக்கிறோம் முன்னர் கடவுளிடம் சொல்லி அழுதோம் பின்னர் கடவுளே சொல்லி அழுறார் தயவு செய்து கடவுளை யாரும் கைது செய்யாதீர்கள்
கருத்துகள் இல்லை